தீராத விவசாயிகள்

img

டெல்டாவை சீரழித்த கஜா புயல்... ஓராண்டாகியும் துயரம் தீராத விவசாயிகள், மீனவர்கள்

தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தும், முறிந்தும் போயின. இதனால் தென்னை விவசாயிகளும், அதனை சார்ந்திருந்த தொழிலாளர்களும் இன்னமும் அதன் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.....

;